tripura திரிபுராவில் 21 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி நமது நிருபர் ஜூன் 1, 2023 திரிபுராவில் 21 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.